சாதாரணதரப் பரீட்சை எழுத இருந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!
நிட்டம்புவ பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவியை யாரோ ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக அச் சிறுமியினால் பரீட்சைக்கு பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளித்து விட்டு வீடு திரும்பிய பெண் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இருட்டில் மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து … Continue reading சாதாரணதரப் பரீட்சை எழுத இருந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed